கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 25)
சாகரிகா கலங்கடித்துக் கொண்டிருந்த இடத்தை அதுல்யா கைப்பற்றினாள். வெண்பலகையில் அவள் இட்ட பதிவு சாகரிகாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதிலிருந்து மீள அதுல்யாவிடம் தனி உரையாடலை நிகழ்த்திய சாகரிகாவுக்கு அவள் சொன்ன தகவல் அந்த அதிர்ச்சியை இன்னும் கூடுதலாக்கியது. கோவிந்தசாமியின் இன்னொரு முகமாக அதுல்யா காட்டும் அவன் செயல்பாடுகள் நம்மையும் ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. ”அதற்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்” என எதன் பொருட்டு சாகரிகா கோவிந்தசாமியை தள்ளிவைத்தாலோ அந்த விசயத்தில் அதுல்யாவிடம் அவன் கில்லாடியாய் இருந்திருக்கிறான். இது உண்மையாக … Continue reading கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 25)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed